Skip to main content

INDIRA Subramaniam - 80 Years

விஜயாவின் அக்கா இந்திரா சுப்ரமணியத்திற்கு 22-07-2015 அன்று 80 வயது பூர்த்தியாகிறது. இதையொட்டி, 19-07-2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அகிலா வீட்டில் ஒரு லஞ்ச் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள்.

நான், விஜயா, அஷோக், ஸ்ரீராம் ஆகியோர் காலை 10-30 மணிக்கு அருண் காரில் வளசரவாக்கம் சென்றோம். பின்னர், அர்விந்த், கிருத்திகா, காயத்ரி, நீரஜா, சௌம்யா, அதிதி, அர்ஜுன் ஆகியோர் வந்தனர்.

அகிலா, ராஜா, லக்ஷ்மி, அவள் 2 பெண்கள், அபர்ணா, வசந்த், ச்ரேயஸ், லலிதா, குமார், ஜனனி, ராம்சுந்தர், ப்ரத்யுன், ஆகியோர் வந்தனர்.

இந்திரா கேக் கட் பண்ணினாள். பின்பு, லஞ்ச். பிஸிபேளா, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு ரோஸ்ட், அவியல், பாயஸம், அப்பளம் -- மெனு.  விஜயா நிறைய குலாப் ஜாமுன் செய்திருந்தாள். எல்லாமே நன்றாக இருந்தன.

நாங்கள் (மயிலாப்பூர்) குமரன் கடையிலிருந்து ஒரு புடவை வாங்கி இந்திராவிற்கு பரிசளித்தோம். அஷோக் ஆடியோ சிடி வாங்கினான்.

அஷோக் நீரஜா வெள்ளிக்கிழமை (17) இரவு பெங்களூரிலிருந்து வந்தனர். ஞாயிறு பகல் 4 மணி பஸ்ஸில் திரும்பினர்.

நாங்களும் 4 மணிக்கு வீடு திரும்பினோம். நிறய ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்டன.





ராஜப்பா
20-7-2015
7:!5 மாலை

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை