Skip to main content

GANGADEESWARAR - PANKAJAAKSHI Amman

ஸ்ரீ Devan (தேவன் - R Mahadevan)) was a famous Tamil writer, used to write in Ananda Vikatan. Born in Sep 1913, he passed away in May 1957. Some of his more popular novels are துப்பறியும் சாம்பு, கோமதியின் காதலன், லக்ஷ்மியின் கடாக்ஷம் etc. The book Lakshmi Kadaksham was published in 1951-1952.

PURASAIWAKKAM புரசைவாக்கம் is a busy and popular locality in Chennai, surrounded by Poonamalee High road, Veperi, Perambur, Kilpauk among others. We were living in Kilpauk during 2002 - 2008 and we used to walk around Purasaiwakkam almost every day.

Sri Gangadiswarar Koil is located in a street named after this Shiva, in Purasaiwakkam; opposite the cloth merchants Madhar Sha. The Amman in the temple is Sri PANKAJAAKSHI ஸ்ரீ பங்கஜாக்ஷி அம்மன்.

Why I am writing about these? Is there any connection? YES, read on ….

Devan writes in this book (Lakshmi Kadaksham) p-32 --> "அதில்லை, பங்கஜாக்ஷியை தர்சனம் செய்ய கொடுத்து இருக்க வேண்டும். பார்த்து விட்டால், கேட்டதை கொடுப்பாள். வாங்கிக்கொண்டு போக வேண்டியதுதான். ‘கலி கண்ட அற்புத காட்சியோ’ என்று எத்தனை தரம் நான் அவள் ஸந்நிதியில் கண்ணால் ஜலம் விட்டு விட்டேன். என் தாயார்தான் உள்ளே இருக்கிறாள் என்று எண்ணியிருக்கிறேன். ‘உனக்கு என்ன வேணும்? இதோ கொடுத்து விடுகிறேன்’ என்று அம்மா மாதிரி பேசுகிறாள். எனக்கு ஒரு கஷ்டம் என்றால், உடனே இறங்கி ஓடி வந்து விடுகிறாள். ஒரு சந்தோஷம் என்றால் ‘எனக்கும் அதில் ஒரு பங்கு உண்டு’  என்று சிரிக்கிற மாதிரியே தோன்றும்."

Again in p -270  "என் பிரகாரத்தில் நாலு விளக்குகள் போடு. உன் குடும்பத்தை வாழ்விக்க ஒரு கொழுந்து நிச்சயம் உண்டு  " - இது ஒரு பக்தையிடம். அந்தத் தாயாரை நினைத்து ஒரு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டியதுதான், அது கை கூடாமல் இருந்ததில்லை. கோயிலுக்கு வரும் அத்தனை பேரும் சொல்வார்கள்.

பங்கஜாக்ஷி தர்ஸனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.   xxxxxx

This was written by DEVAN in 1951-52. We came to Chennai in 2002, full fifty years later. Vijaya Chiththi and I went to this Koil first time in 2002. We worshipped this Amman. What was my reaction in 2002 ? - I wrote in my Blog thus - "The Amman, Shri Pankajakshi Amman looks so beautiful, you wouldn't have the heart to take away your eyes from Her, and Her most benevolent Face." Nobody moves from the Amman Sannithi for eternity, 'seeing' the Amman with closed, moist eyes! Everyone has got her/his own problems and they come to this Thaayaar to share their problems with Her and seeking solace. 

Believe me, I wept uncontrollably in front of this Thaayaar in 2002 and we were blessed with Sowmya in May 2006. Even today when I think of this Amman, my eyes become moist. 

We are planning to go to Purasai this week to have the darshan of the Goddess பங்கஜாக்ஷி. 

Yesterday (4-6-2018) I read this novel and my thoughts went to Pankajakshi Amman.

On Friday, 8-6-2018, we two went to this temple and worshipped Gangadeeswarar and Pankajambal. After many, many years today we went. 

Later, we went to MANSUK and had Phulka roti, Paneer Mutter masala as parcel, and sweets.

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை