Skip to main content

Nithyasree's Tribute to DK Pattammal

Smt Nithyashree paid a rich tribute to the great legend (late) Smt DK Pattammal on 11th Dec 2009 at Chettinad Auditorium, MRC nagar. DKP is the paatti of Nithyashree.

We two reached the hall by 5-15PM and waited comfortably for the start of the kutchery at 6-30. The hall was 80% full by 5-15 and 100% by 6-25.

Nithyashree started with “வந்தனமு ரகுநந்தனா, சேது பந்தனா .. ஸ்ரீராமா வந்தனமு”, a Thyagaraja keertanai. She followed it with Papanasam Sivan composition “ஆண்டவனே உனை நம்பினேன்” and then with Muthuswami Dikshitar keertanai “கஞ்ச தளாயதாக்ஷி, ஸ்ரீகாமாக்ஷி,” a tribute to Sri Kamakshi amman.

Then came Arunachala Kavirayar’s composition, “யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே,” Sita’s enquiries after seeing Sri Rama on the roads of Mythila. Then another Muthuswami Dikshitar composition (மாமோ பட்டாபிராமா). Nithyasree then sang a Shyama Sastri composition ”பராகேல நன்னு பரிபாலன”. Next was Suththanantha Bharathiyar’s ”தூக்கிய திருவடி துணையென நம்பினேன்” on Sri Nataraja. When she sang the line “எத்தனை பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேனே” the entire auditorium was spellbound. What a song!

Papanasam Sivan’s ”சிவகங்கா நகர நிவாஸினி .. ஸ்ரீராஜராஜேஸ்வரி” was very emotional and bhakti-bhavam-filled. Then it was Kalki Krishnamurthi’s song, “குழலோசை கேட்டாயோ, கிளியே,” a song specially composed for Smt DKP.

Then came the magnum opus of DKP’s songs – a composition by Suththanantha Bharatiyar, “எப்படி பாடினாரோ .. அடியார், அப்படி பாட நான் ஆசை கொண்டேனே சிவனே.” Truly a great composition, it was wonderful, and many in the packed hall were singing along with Nithyashree.

When India got independence from British rule on 15th August 1947, All India Radio Madras broadcast its first independent song at 1200 midnight – it was Smt DKP with Bharatiyar’s ever-green “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று — ஆடுவோமே.” Many in the audience including me started humming and singing this song also.

Smt Nithyashree ended the glorious evening with the immortal DKP song, “சாந்தி நிலவ வேண்டும், உலகில் சாந்தி நிலவ வேண்டும், எங்கும் சாந்தி நிலவ வேண்டும்.”

A wonderful and glorious evening thanks to Nithyashree.

rajappa
12-12-2009
0845AM
** We had convenient bus connection to and from MRC nagar and we were back home by 9-10 PM

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை