Skip to main content

Rare words

வழக்கம் ஒழிந்த சில வார்த்தைகள்


(வெந்நீர்) வெளாவுதல், (தண்ணீர்) சேந்துதல்,(தலை) துவட்டுதல்
சட்டுவம், வாணலி, தாம்பாளம், சிப்பல் தட்டு, வெங்கலப் பானை, ஆப்பக்கூடு, கிண்டி, பாலாடை, கல்சட்டி, ஜோடுதவலை, கங்காளம், அருக்கஞ்சட்டி, குண்டான், ஏனம், கூஜா

முறம், ஜல்லடை, உரல், உலக்கை, ஏந்திரம், ஆட்டுக்கல், அம்மி, கல்லுரல்
(வெந்நீர்) அண்டா, சிம்னி, லாந்தர், அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு,
பம்ப் ஸ்டவ், சீமை எண்ணெய், கழநீர்
(அரிசி) புடைக்கிறது, நோம்பறது, களையறது, (வாழைப்பூ) கள்ளன், மடல்
மடிக்கோல், வாங்கி, துரட்டுக்கோல், கொறடு, நடைவண்டி, பாக்குவெட்டி
உழக்கு, ஆழாக்கு, மரக்கால், படி, வீசை, பலம், மாகாணி, தம்படி, கழக்கோடி,பலக்கல், நாழி
குருணை, மணை, கோலக்குழாய்

குமுட்டி, விறகு, கோட்டை அடுப்பு, ஊதுகுழல், கொட்டாங்கச்சி, தடுக்கு
பலப்பம், சிலேட், சுருணை, தப்படி, எருமுட்டை, குதிர்
ஓடு,, கீத்து, வாரை, உத்தரம், மாடம்,
திண்ணை, ரேழி,கூடம், மச்சு, தாவாரம், சமையல் உள், அடுக்களை, முத்தம் (முற்றம்), வெந்நீர் உள்
பரண், அட்டம், பிறை, எரவாணம், நிலப்படி, தொட்டி முத்தம், வெந்நீர் உள், விசுப்பலகை

கொல்லை, புழக்கடை, கிணறு, கக்கூஸ்
ஜகடை, ராட்டினம், தொட்டி, தோய்க்கிற கல்,
பொத்தான், நிஜார், சொக்காய்,
ஈயம் பூசறது, கலாய் பூசறது, மந்திரிக்கிறது,
(நெய்,ரசம்) குத்து
உலை பூர விடு, வெழுமூணா (அரைக்கிறது)

(வாழை) சீப்பு, (வாழைப்பூ) காக்கா, பிரண்டை
உப்புசம், கீக்கடம், நமநம
தூரமணாள், திரண்டுகுளி
மக்கிளிச்சுக்கிறது, பன்னாடை, (வெற்றிலை) கவுளி
வயக்காடு (வயல்)

(பல்லாங்குழி) பசு, காசு தட்டறது, தாயம், ஏழு கல்லு, பாண்டி, பச்சைக்குதிரை, அப்பீட், பேந்தா, குந்துமணி
சூடுகொட்டை, கொடுக்காப்புளி,
ஜடை குச்சு, அரணாக் கயறு, சிலாம்பு, கழனிப் பானை, தவிடு, உமி
ரசவாங்கி

பொரும‌ற‌து (வ‌ய‌று), கொட்டாங்க‌ச்சி, விள‌க்குமாறு, த‌லை துவ‌ட்ட‌ர‌து
ந‌ண்டும் சிண்டும் / குஞ்சும் குளுவானும், ப‌க்ஷ‌ண‌ம், க‌டுதாசி
செறா (small piece of wood), ளொல‌க்க‌ம், இண்டு- இடுக்கு, நொள‌ப்ப‌ர‌து
இலுப்ப‌ ச‌ட்டி, ஜாடி, ச‌ம்ப‌ட‌ம், உரை (Pillow Cover)

ந‌ம‌ட்டு (சிரிப்பு), இங்கா, பிசிறு, கொசுறு, தான்தோன்றி த‌ன‌ம்
பிச‌க‌ர‌து (ஸ்ருதி), சொர‌ஸ‌ம், மொள்ள‌ர‌து (த‌ண்ணீர்), குறும்பை

 
ராஜப்பா
11:30 காலை
15-08-2011

Comments

Reva said…
Hi, thank you for this treasure trove list. Do you know the English name for கழக்கோடி? I think it is a seed from a pod. (I was in Antigua and Barbuda last year, and I saw a plant pod which had the smooth seed that looked like it inside.)

Anyway, it tells me how fast the younger generation is losing the old culture and the associated words in the language when I could not find any entry googling the transliteration (Kazhakkodi) for கழக்கோடி!

Thanks.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை