Skip to main content

அடையாறு பூங்கா Adyar Poonga

அடையாறு பூங்கா

சென்னை நகரின் இரண்டு நீர்வழிப் பாதைகளான கூவம் மற்றும் அடையாறு நதிகள், கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. இந்த 2 ஆறுகளிலும் கழிவு நீர் மிகப்பெரிய அளவில் கலப்பதால், ஆற்று நீரும், அதன் சுற்றுப்புற சூழலும் மிக மோசமாக உள்ளன. இந்த சீர்கேட்டை மாற்றுவதற்காக எடுக்கப்பட்டு வரும் தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டம் - அடையாறு பூங்கா.

அடையாறு கடலில் கலக்குமிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரையில் உள்ள 358 ஏக்கர் இடம் அடையாறு கழிமுக பகுதியாகும். இதிலும், செட்டிநாடு அரண்மனையிலிருந்து, பட்டினப்பாக்கம் வழியாக மந்தைவெளிப்பாக்கத்தில் முடியும் 58 ஏக்கர் பரப்பை மேம்படுத்தி அடையாறு பூங்காவாக ஆக்குவது குறிக்கோள்.

கடல்சூழ் நீர்- சதுப்பு நிலப்பரப்புகளில் வாழும் இந்திய அல்லது வெளிநாடுகளிலிருந்து வரும் 200-க்கும் மேலான பறவை இனங்கள் வேகமாக அழிந்து வரும் (extinct) ஆபத்தான நிலையில் உள்ளன. இந்தப் பறவைகள் வந்து தங்குவதற்காக பூங்காவின் சதுப்பு நிலங்களை அகழ்ந்து உப்புநீர் பரப்பாக ஆக்கியுள்ளனர்.

இந்த நீர்ப் பரப்பில் தற்போது வெள்ளை நிற கொக்குகளும், கறுப்பு நிற வாத்துக்களும் காணப்படுகின்றன. அவை நீரில் நீந்தி வருவதைக் காண பரவசமாகிறது. தினமும் விஜயாவும் நானும் walking போகும்பொழுது, இந்த இடத்தில் 5 நிமிஷங்களாவது நின்று பறவைகளை பார்த்து இயற்கை அழகில் ஒன்றிப் போய் விடுகிறோம். இன்னும் நிறைய பறவைகள் வரவேண்டும், அவற்றைப் பார்த்து மகிழ வேண்டும்.

அடையாறு பூங்காவின் website : http://www.adyarpoonga.com/index.html

ராஜப்பா
10:00 மணி
08-07-2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை