Skip to main content

சூரிய உதயம்

சூரியோதயம்.

பெஸண்ட்நகர் வந்ததிலிருந்தே ஒரு வருஷத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட தினம்தோறும் காலையில் தவறாமல் பீச்சில் walk போவது எனது வழக்கமானது. பாகவதம் கேட்டுவிட்டு 6-45க்குப் பிறகுதான் கடலோரம் செல்வேன். எனவே சூரியோதயத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை.

இந்த மாசமாவது சூரிய உதயத்தை பார்த்து விட உறுதி கொண்டேன். சனிக்கிழமை, ஜனவரி 22ஆம் தேதி காலை 6-15க்கே விஜயாவும் நானும் வீட்டை விட்டு கிளம்பினோம். 6-36க்குத்தான் உதயம் என பேப்பரில் படித்ததால், 6-30 வரை பீச்சில் நடந்தோம்.

இந்த வருஷம் சென்னையில் “குளிர்” கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால். காலை 6-15 மணிக்கு குளுகுளுவென்று நன்றாக இருந்தது. 6-30க்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து உதயத்திற்காக காத்திருந்தோம். 6-34க்கு அடிவானத்தில் சிகப்பு வண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அன்று மேகங்கள் இருந்ததால், சூரியனின் முதற் கிரணங்கள் 6-40க்குத்தான் புலப்பட்டன.

6-45க்கு தக தகவென சிகப்பு நிற சூரியன் கடலிலிருந்து கிளம்பியது - பரவசமான ஒரு காக்ஷி. வானமே ஒளிமயமானது.
என்னுடைய ஃபோன் காமி்ராவிலிருந்து ..

6-50 வரை சூரிய உதயத்தை ரசித்துவிட்டு, உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்க நடையை தொடர்ந்தோம்.

அடுத்த நாள், ஞாயிறு, 23ஆம் தேதியும் இவ்வாறே காலை 6-15க்கு கடற்கரை சென்று சூரிய உதயத்தை 6-40 க்கு ரசித்தோம்.

இயற்கையின் அழகே தனிதான். மனதை கொள்ளை கொள்ளும் பிரமிக்க வைக்கும் அழகு.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா ...

ராஜப்பா
24-01-2011
காலை 10:30 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை