Skip to main content

ஸ்ரீகபாலீஸ்வரர் திருத்தேர் - மயிலாப்பூர். 2012

மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீச்வரர் திருக்கோயிலில் இந்த வருஷம் பங்குனி உற்சவம் மார்ச் 27_ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. மார்ச் 30 காலை அதிகார நந்தியில் ஸ்வாமி புறப்பாடு. ஏப்ரல் 1_ஆம் தேதி ரிஷப வாஹனம்.

ஏப்ரல் 3-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 7-30க்கு திருத்தேர். விஜயாவும் நானும் சீக்கிரமே எழுந்து, குளித்து, 7 மணிக்கு மயிலாப்பூர் கிளம்பினோம்.  மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்தோம். உமாவும் வந்தாள். ஆதம் தெரு வழியாகச் சென்று தேரை தரிஸித்தோம். விநாயகர், ஸ்வாமி, அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களையும், ஸ்வாமிகளையும் நன்கு தரிஸித்தோம். ஸ்வாமி தேருக்கு மட்டும் கூட்டம் இருந்தது.

விநாயகர் தேர்

ஸ்வாமி தேர்

ஸ்வாமி தேர்

அம்பாள் தேர்

முருகன் தேர்

தேர்களை தரிஸித்த பின்னர், கோயிலுக்குச் சென்றோம். அம்பாள், ஸ்வாமியை கண்குளிர தரிஸித்தோம். திரும்பும் வழியில், மாமி மெஸ்ஸில் இட்லி சாப்பிட்டோம்.

நீண்ட நேரம் பஸ்ஸுக்காக மந்தைவெளியில் காக்க வேண்டியிருந்தது. 11 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம்.

ஏப்ரல் 4-ஆம் தேதி (புதன்) 63-வர் உற்சவம். 63-வரை தரிஸிக்க மதியம் 3 மணிக்கே தயாராகி விட்டோம். ஆனால், சில தவிர்க்க இயலாத காரணங்களினால் போக முடியவில்லை. வருத்தமாக இருந்தது.

ராஜப்பா
10:45 மணி
4-4-2012

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை