Skip to main content

Rules for Selection of Maasyam and UNAM Days

ஊனம் மாஸியங்களுக்கான விதிகள்.

ஊனங்கள், மூத்த கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம், செவ்வாய், வெள்ளி, சனி, பிரதமை, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகிய தினங்களில் பண்ணக் கூடாது.

சரியான நாள் கிடைக்காவிட்டால், குறிப்பிட்ட காலத்தின் கடைசீ நாளில் எதையும் பார்க்காமல் பண்ண வேண்டும்.

27 ஊனம் -- 28 * 29 * 30 ஆகிய மூணு நாட்களில் ஒன்றை மேலே உள்ள விதிகளின்படி அநுசரித்து தேர்ந்தெடுத்து பண்ண வேண்டும்.

சோதகும்பம் பண்ணும் நாள் ஊனத்துக்கு பொருத்தமாயிருந்தால் ஊனத்தை அந்த நாளில் வைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக -- வியாழன் மாஸ்யம் அல்லது ஆப்திகம், புதன் சோதகும்பம், செவ்வாய் ஊனம் என்று ஏற்பட்டால், செவ்வாய் சோதகும்பம், புதன் ஊனம், வியாழன் மாஸ்யம் () ஆப்திகம் என மாற்றிக் கொள்ளலாம்.

45 ஊனத்திற்கு த்ரைபக்ஷகம் எனப் பெயர். இதை 40 நாளுக்கு மேல் 45 நாட்களுக்குள் மேல்கண்ட விதியை அநுசரித்து தேர்வு செய்யவும்.

6ம் மாஸ ஊனம், இறந்த தினம் உட்பட 170க்கு மேல் 180 நாட்களுக்குள் ,அடுத்த திதி-மாஸ்யத்திற்கு 1 நாள் முன்னதாக விதிப்படி தேர்வு செய்யவும்.

ஊன ஆப்திகம் 341 முதல் 345 நாட்களுக்குள் 1 நாள் தேர்வு செய்யவும். சில மாதங்களில் ஒரே திதி இரண்டு முறை வரும் பக்ஷத்தில் ஸ்ராத்த திதியில் மாஸ்யத்தையும், சூன்ய (அதிக) திதியில் அதிக மாஸிகமாகவும் பண்ண வேண்டும்.



# 1 சோதகும்பம் என்பது மாஸ்யம் (அ) ஆப்தீகத்திற்கு முதல் நாள் செய்ய வேண்டிய ஸ்ராத்தம்.

# 2 திதி மாஸ்யம் என்பது ஒவ்வொரு மாஸத்திலும் வரும் இறந்த திதியன்று செய்ய வேண்டிய ஸ்ராத்தம்.

# 3  ஊனம் என்பது “திதி மாஸியத்திற்கு” முன்பாக , அதாவது சோதகும்பத்திற்கு முதல் நாள் செய்ய வேண்டியது.


ராஜப்பா
12-10-2013
11:30 காலை

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை